ஆனாலும் ஆயிரம் சொல்லுங்கள், அங்கிள் சைமன் வாய்ராசி யாருக்கும் வராது
புலிகள் பற்றி பேசினார் புலிகள் அழிந்தனர் , அல்லது புலிகள் அழிந்தபின் தான் பேசவந்தார், இப்போது இலங்கை மகா அமைதி.
சென்னை வெள்ளத்தில் உதவ மூங்கில் தெப்பம் அவர் கட்டும்போதே சென்னை வெள்ளம் வடிந்துவிட்டது
நேற்றுதான் பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டம் வேண்டும் என அவர் சொல்லும்போதே குற்றவாளி பிடிபட்டிருக்கின்றான்
# சூப்பர் வாய்ராசி அங்கிள் சைமன், எல்லாம் முடிந்தபின் பேசுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும்போதுதான் பிரச்சினை முடிகிறதா?
No comments:
Post a Comment