# ஒரு செண்ட் நிலம் கிராமங்களிலே 5 லட்சம் வரை விலைபோகிறதாம் , அதனடிப்படையில் 2.30 லட்சம் கோடீஸ்வரர்கள் எல்லாம் இந்தியாவில் உண்டு என்பது சாதாரண விஷயம். எனக்கு தெரிந்தே சில கிராமம் முழுக்க கோடீஸ்வரர்கள்தான் வாழுகின்றனர், எல்லாம் விலைவாசி, இந்திய ரூபாய் தன் மதிப்பினை வைகோ வேகத்தில் இழந்ததால் உயர்ந்தவிலையன்றி வேறுகாரணமில்லை.
# விலைவாசி உயரும் வேகத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் 100 கோடி கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகிவிடுவார்கள், இதுதான் பணக்கார இந்தியாவினை உருவாக்கும் திட்டம்,
விலைவாசியினை உயர்த்திவிட்டால் எல்லோரும் கோடீஸ்வரர்கள்.
No comments:
Post a Comment