Tuesday, July 12, 2016

இன விடுதலை இதுதானா?





"நான் இலங்கையின் குடிமகன் என்பதால், என்னை அந்த நாட்டுக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்' என மத்திய உள்துறை அமைச்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் ராஜிவ் கொலையாளி சாந்தன்

# என்னது? இலங்கை குடிமகனா? அங்கிள் சைமனும், திருட்டுமுருகன் காந்தியும் இதனை கேள்விபட்டால் உன்னை கொன்றுவிட்டு சயனைடு கடிப்பார்கள் தெரியுமா?

# 7 தமிழர், ஏழு தமிழர் என அவர்கள் என்ன கத்து கத்திக்கொண்டிருக்கின்றார்கள், கொஞ்சமேனும் இரக்கமில்லாமல் இலங்கை குடிமகன் என்கிறீர்? அதெல்லாம் முடியாது, நீர் தமிழர் தொப்புள்கொடி உறவு, இலங்கை குடிமகன் என்றெல்லாம் ஏற்கமுடியாது


# எத்தனை போராட்டம், செங்கொடி வரை எத்தனை சாவு, எதற்காக? நீர் இலங்கை குடிமகன் என சொல்வதற்கா? முடியாது நீர் தமிழர். அவ்வளவுதான் இங்கு சிறை இருந்தே இருந்தே தீரவேண்டும்.




---------






சாந்தனின் உணர்வினை மதித்து அவரை இலங்கை சிறைக்கு மாற்றவேண்டும், அங்கே அவர் உறவினர்களை காண வாய்ப்பு கிடைக்கும் : சீமான்

# அங்கிளுக்கு ஏதோ ஆகிவிட்டது, இதுவரை 7 தமிழர் விடுதலை, இன விடுதலை , படையெடுப்பு, சிறையுடைப்பு என முழங்கியவர், இப்போது சிறையினை மட்டும் மாற்றுங்கள், அவனை வெளியே விடவேண்டாம் என முணகுகின்றார்.

# சிங்களன் ஆபத்தானவன், கொலைகாரன், சிங்கள பகுதியில் ஏராளமான தமிழர்களை காணவில்லை , இலங்கை சிறையில் தமிழருக்கு பாதுகாப்பில்லை என சொன்ன அங்கிள்தான் இப்போது சாந்தனை இலங்கை சிறைக்கு மாற்றவேண்டும் என்கிறார்


என்னாச்சி அங்கிளுக்கு....... முகத்தை தடவி வழக்கமான முறைப்புடன் அங்கிள் வானத்தை பார்த்து இப்படி பேசிக்கொண்டிருக்கலாம்.

" என்னாச்சி... ரொம்ப ஓவரா பேசினேன்..கூட்டம் வந்தது ..தேர்தல்ல நின்னேன்.... டெப்பாசிட் போச்சி....ஓஓஓ அம்மா ஆட்சியா....பேசினா மிடில் ஆபிளிகேட்டாவிலே அடிவிழுமே..அங்க மோடியா வாயிலே சுட்டுருவாங்களே.. ..சரிசரி கலைஞர் ஆட்சி வந்தால் எல்லாம் சரி ஆயிரும்
...
.....
....

" என்னாச்சி... ரொம்ப ஓவரா பேசினேன்..கூட்டம் வந்தது ..தேர்தல்ல நின்னேன்.... டெப்பாசிட் போச்சி....ஓஓஓ அம்மா ஆட்சியா....பேசினா மிடில் ஆபிளிகேட்டாவிலே அடிவிழுமே..அங்க மோடியா வாயிலே சுட்டுருவாங்களே.. ..சரிசரி கலைஞர் ஆட்சி வந்தால் எல்லாம் சரி ஆயிரும்

என்னாச்சி...................

# நடுவுல கலைஞர் காங்கிரஸ் ஆட்சி காணொம்.




No comments:

Post a Comment