Tuesday, July 12, 2016

பொசுக்குனா "பொசுங்குற" கூட்டம்?

தெனாலியில் கமலஹாசன் மனநிலை சரியில்லாத பாத்திரமாக ஈழதமிழர்களை காட்டிவிட்டார் என சீறினர், ஈழதமிழர் என்றால் இம்மாதிரியா என பொங்கி வழிந்தனர்.

ஆனால் இந்த ஈழநாயகியினை பார்த்தபின் அவர்களும், தெனாலி கமலஹாசனும் மாறி மாறி நினைவுக்கு வருகின்றனர், இந்த அம்மணியினை கண்டுகொள்ளாத அவர்கள்தான் கமலஹாசனை சாடினார்களாம்.

# கல்பானா அக்கா, நெருங்குடா பாப்பம் சரிதான், அது என்ன பொசுக்குனா "பொசுங்குற" கூட்டம்?, யாரு அந்த பொசுங்குற கூட்டம்?


க்க்ஹாஹாக்ஹா....க்க்ஹாஹா..க்க்க்ஹாஹா


 

https://www.facebook.com/yourkalpanabales/videos/1838503883037690/

No comments:

Post a Comment