ஆனால் இந்த ஈழநாயகியினை பார்த்தபின் அவர்களும், தெனாலி கமலஹாசனும் மாறி மாறி நினைவுக்கு வருகின்றனர், இந்த அம்மணியினை கண்டுகொள்ளாத அவர்கள்தான் கமலஹாசனை சாடினார்களாம்.
# கல்பானா அக்கா, நெருங்குடா பாப்பம் சரிதான், அது என்ன பொசுக்குனா "பொசுங்குற" கூட்டம்?, யாரு அந்த பொசுங்குற கூட்டம்?
க்க்ஹாஹாக்ஹா....க்க்ஹாஹா..க்க்க்ஹாஹா
https://www.facebook.com/yourkalpanabales/videos/1838503883037690/
No comments:
Post a Comment