Wednesday, July 13, 2016

பர்ஹான் வானியைச் சுட்டுக் கொன்றதை ஏற்க முடியாது : சீமான்

காஷ்மீரில் தீவிரவாதி பர்ஹான் வானியைச் சுட்டுக் கொன்றதை ஏற்க முடியாது : சீமான்

இவரை யார் ஏற்றுகொள்ள சொன்னார்கள்? இவர் என்ன காஷ்மீர் முதல்வரா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த அவனை சுட்டுகொன்றிருக்கின்றது ராணுவம், அப்படியே அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தினை பிடித்தலையும் இவரும் சில கண்காணிப்பு வளையத்தில் வந்திருப்பார் அல்லவா?


உள்நாட்டில் யாரெல்லாம் காஷ்மீர பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், இன்னும் தெரிவிப்பவர்கள், யாரையெல்லாம் பிடித்து சாத்தவேண்டும் என்பது தேசிய பாதுகாப்புதுறைக்கு தெரியாததல்ல, இதில் அங்கிள் பெயரும் உண்டு

சும்மாவே யாசின் மாலிக்கினை வலிய அழைத்து வந்து மாட்டிகொண்டார். ஆர்வகோளாறு

அந்த முன்னெச்செரிக்கையில் பாதுகாப்பிற்காக சொல்லத்தான் செய்வார்,காஷ்மீர் போல தமிழகத்திலும் பலபேரை ராணுவத்தால் கொல்லவைத்து பெரும் பதற்றம் உண்டாக்கலாம் எனும் ஆசை நாசமாய் போனதில் அங்கிள் கடும் அப்செட்

No comments:

Post a Comment