பிரான்ஸ் சுதந்திரமான எண்ணம் கொண்ட நாடுதான் ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த தீவிரவாதிகளுக்கு தூபம் போடுபவர்களை கடுமையாக கண்காணிக்கின்றனர், அதன் சாயல் தமிழகத்தில் தெரிந்தது
எப்படி? அங்கிள் சைமனுக்கு பெரும் காணிக்கை அங்கிருந்துதான் வந்தது, அதனை பார்த்தபின்புதான் அங்கிள் எழுச்சியுரை, புரட்சி வெல்லும் என்றேல்லாம் பேசுவார். தற்போது வரத்து குறைவு . அங்கிளும் சாந்தனை இலங்கை சிறைக்கு அனுப்புங்கள் என சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.
காந்தியும் புர்ஹான் வாணியும் ஒன்று என சொன்ன அங்கிளுக்கு, இதோ பிரான்ஸில் 100 பேரை கொன்ற தீவிரவாட்தியும் பிரான்ஸ் சிந்தனையார்கள் ரூசோ மற்றும் வால்டரும் ஒன்று என சொல்லமுடியுமா?
வால்டர் ருசோவின் கருத்துக்கள் பிரன்ஞ் புரட்சிக்கு காரணமானது, சொல்லமுடியுமா அங்கிளால்
சரி ஐரோப்பாவில் இருக்கும் சீமான் தம்பிகளாவது காஷ்மீர் கலவர இந்தியாவினை கண்டிக்கின்றேன் என கிளம்பமுடியுமா? பிரான்ஸ் மக்களே போட்டுதள்ளுவார்கள்
# அதனால் இதனில் எல்லாம் அங்கிள் புரட்சி வெல்லும் என்றேல்லாம் பேசமாட்டார், பேசினால் நிதி நின்றுபோகும், அவர்களே ஓடிவந்து வாய்பொத்துவார்கள்.
No comments:
Post a Comment