காமராஜர் பிறந்தநாளை அவர்போலவே கேக் செய்து வெட்டி கொண்டாடினாராம் எர்ணாவூர் நாராயணண்.
இந்த கொடூர கொண்டாண்டத்தை இன்னொரு சாதிக்காரன் செய்தால் இந்நேரம் தமிழக பொங்கி எழுந்திருக்கும், சொந்த சாதி என்பதால் தப்பித்தது
நாடி நரம்பெல்லாம் கத்தி, அருவாள், வெட்டு குத்து என பதியபட்ட ஒருவரால்தான் இம்மாதிரியான காரியங்களை செய்ய முடியும்.
காமராஜருக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா? அந்த சாதியில் பிறந்ததற்கு அவர் பட்ட அவமானம் போதாதா??
தேசியகொடிக்கு இப்படி நிகழ்ந்தால் அவமானம், ஆனால் அக்கொடிபோல புனிதமான தேசியவாதிக்கு நிகழ்ந்தால் அது பிரச்சினைகுரியது இல்லையா?
இந்த முன்னாள் நான்குநேரி தொகுதியின் முன்னாள்எம் எல் ஏவினை என்ன சொல்லலாம்.
தைரியமிருந்தால் முதல்வரின் பிறந்தநாளை இப்படி கொண்டாட முடியுமா? என கேட்டுவிட்டு ஓடிவிடலாம்.
இனி எவனாவது காமராஜர் சிலைக்கு எங்காவது அவமானம் என சொல்லிபாருங்கள், இந்த படத்தினாலே உங்கள் வாயினில் அடிவிழும்
No comments:
Post a Comment