Saturday, February 18, 2017

ஹார்னரபில் ஆளுநர், வேர் ஆர் யூ...

https://youtu.be/pPc__UhEBk4

வாக்களிக்க வந்தவர்களை வெளியேறசொல்லிவிட்டு என்ன தேர்தலை நடத்துவார் சபாநாயகர்?


அப்படி செய்தாலும் எப்படி செல்லும்?


ஆளுநரிடம் சென்று எங்களுக்கு வாய்பளிக்காத தேர்தல் எப்படி செல்லும் என கேட்கமுடியாதா?




அதிமுகவிற்கு பால் ஊற்றிகொண்டிருக்கின்றார் தனபால், பெரும் தவறினை செய்துகொண்டிருக்கின்றார்.


யாருமே பேசகூடாது என்றால் பழனிச்சாமியினை அவராக தீர்மானித்துவிட்டார் என்றுதானே பொருள்


இந்த சபாநாயகர் இருக்கும் சபையில் எப்படி நியாமான தேர்தல் நடக்கும்?


ஹார்னரபில் ஆளுநர், வேர் ஆர் யூ...


அங்கே பாருங்கள், அதிமுக மிக அமைதியாக பார்த்துகொண்டிருக்கின்றது, எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.


தங்களுக்கும் சேர்த்து திமுக போராடுகின்றது என்பது அவர்களுக்கு தெரிகின்றது


இது தமிழகத்திற்கும் புரிகின்றது


அது உங்களுக்கும் புரிந்திருக்குமல்லவா ஆளுநர் அவர்களே...


பின் ஏன் அமைதி???


ஆட்சியினை கலைத்து விடுவதாக அறிவியுங்கள்..



No comments:

Post a Comment