https://youtu.be/f7_hAO3NBWY
"பெங்களூர் சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, அப்படி இலங்கை சிறையிலும் விஐபிக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க கூடாது" : இலங்கை சிங்கள அமைச்சர்
இப்படி இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழக நிலமையினை கலாய்த்துள்ளார், இன்னும் யாரெல்லாம் கலாய்ப்பார்களோ தெரியாது
உலகெல்லாம் சொகுசாக உள்ள விஐபிக்களுக்கு சசிகலாவின் சிறை உதாரணமாக காட்டபடலாம்
அங்கிள் சைமன், ஒரு தமிழச்சியினை ஒரு சிங்களன் இப்படி கலாய்த்திருக்கின்றான் நீங்கள் எப்படி சும்மா இருக்கலாம்?
அதுவும் பெங்களூர் சிறை பாரபட்சம் பார்ப்பதில்லை என கன்னடனை வேறு புகழ்ந்திருக்கின்றான்
உலகின் எந்த மூலையில் தமிழனுக்கொரு அவமானம் என்றால் விடமாட்டேன் என்ற நீங்கள், இதனை எப்படி விடலாம்?
இந்த சிங்களனை இன்னும் ஏன் கண்டிக்கவில்லை? ராஜபக்சே சொன்னால் மட்டும் கோபம் வருமா?
ஆக ராஜபக்சே மட்டும்தான் சிங்களன் என்பது அங்கிளின் தீர்மானம்..
No comments:
Post a Comment