Friday, February 17, 2017

உலகின் ஆபத்தான நாடு பாகிஸ்தான்..

இந்தியா 104 செயற்கை கோளினை ஏவி உலக சாதனை படைத்தஅதே நேரம் பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதலில் ஏராளமானோர் பலியாகியிருக்கின்றனர்


உலகின் ஆபத்தான நாடு என பாகிஸ்தானை உலகம் முத்திரை குத்திவிட்டது


வஞ்சகமும், கொடும் புத்தியும், கல் மனமும் கொண்டவர்கள் வாழ்வதுமில்லை, பொறுத்தோரும் உழைத்தோரும் தாழ்வதுமில்லை


பாகிஸ்தானின் நிலை மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது, இனி அவர்களாகவே அழிந்துவிடுவார்கள் போல, இவ்வளவிற்கும் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்


அப்படியே திமுகவிலிருந்து பிரிந்த அதிமுகவும் தானே அடித்துகொண்டிருக்கின்றது, அதன் அஸ்திமன காலம் வெகு அருகில் வந்தாயிற்று


பாகிஸ்தானை அழித்தது மத தீவிரவாதம் என்றால், அதிமுகவினை அழித்தது மன்னார்குடி தீவிரவாதம்






No comments:

Post a Comment