இப்பொழுது மீண்டும் மீத்தேன் எடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டம் என அறிவித்திருப்பது மோடியின் அரசு
தற்போது தமிழக ஆட்சியிலிருப்பது அம்மா கனவுகண்ட, சசிகலா வழிகாட்ட அமைந்திருக்கும் பழனிச்சாமி அரசு
ஆனாலும் இதற்கு காரணம் கலைஞர், ஸ்டாலின் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருக்கின்றான்
மீத்தேன் கம்பெனிகளோடு இவர்களையும் விரட்டவேண்டும்..
ஒரு பயலும் சசிகலா வழிக்காட்டுதால் அமைந்திருக்க்கும் பழனிச்சாமி அரசு இந்த திட்டத்தை பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருக்கின்றது என கேட்கவில்லை
மாநில அரசை மீறி எப்படி மத்திய அரசு அனுமதித்திருக்கமுடியும்?
இன்றைய பழனிச்சாமியினை கேட்கமாட்டார்களாம், என்றோ இருந்த கலைஞரை சாடிகொண்டே இருப்பார்களாம்
No comments:
Post a Comment