கூவத்தூர் ரிசார்ட் மூடல், சுத்தம் செய்தல் உட்பட பராமரிப்பு பணிகளுக்காக மூடபட்டதாக அறிவிப்பு
குப்பைகள் எல்லாம் வெளியேறிய பின் எதனை சுத்தபடுத்த போகின்றார்கள்?
சட்டசபை நிலமையினை கண்டால் விரைவில் மறுபடியும் வருவார்கள் என்ற அச்சம் இருந்திருக்கலாம்
ஆக தமிழ்நாட்டு ரிசார்ட் முதலாளிகளே, இது ரிசார்ட் அல்ல, மனநல நோயாளிகளுக்கான மருத்துவமனை என்ற போர்ட்டை உடனடியாக வாசலில் தொங்கவிடுங்கள்
அப்பொழுதுதான் உள்வரமாட்டார்கள், அங்கு வந்து ஆலோசனை நடத்தினாலும் சட்ட்படி செல்லாது
நிச்சயம் அக்கும்பல் இப்பொழுது அவசரமாக அடுத்த ரிசார்ட்டை தேடிகொண்டிருக்கும்..
மனநல நோயாளிகளுக்கான மருத்துவமனை : அதற்கும் இந்த அடிமைகள் பொருந்துவார்கள்
ReplyDeleteமெடிகல் செர்டிபிகேட்டுடன் போயிடுவானுக ... தினகரனோடு