Thursday, February 16, 2017

வளர்மதி , கோகுல இந்திரா...




Image may contain: 2 people, close-up


 ஏம்பா டிவி கேமரா பாய்ஸ், வளர்மதி பேசிகிட்டே இருக்கு, பக்கத்தில இருந்து கோகுல இந்திரா அடிக்கடி உற்று பார்த்துகொண்டே இருக்கின்றது, கண்ணீரை அடிக்கடி துடைத்துகொள்கின்றது


அதன் பார்வை நான் ஊமை இல்லை, நானும் பேசுவேன் என சொல்வது புரியவில்லையா?


கொஞ்சம் அதனையும் 4 வார்த்தை பேசவிடுங்கப்பா, அது அம்மா, சின்னமாவிற்காக அழவில்லை, வளர்மதி எல்லாம் பேசும்பொழுது எனக்கு ஏன் ஒரு மைக் கிடைக்கவில்லை என அழுகின்றது





கொஞ்சம் பேசத்தான் விடுங்களேன்..

ஆனாலும் ஜெயா சசிகலாவிற்கு அடுத்து தமிழகம் கண்ட பிரியாத‌ இணை இவர்கள்தான்

இவர்கள் இருவரும் தனிதனியாக கேமரா முன் வருவதே இல்லை, ஒன்றாகத்தான் வருவார்கள்

அழுவது கூட ஒன்றுபோலத்தான் வாய்திறந்து அழுவார்கள்..

ஒருவரை பேசவிட்டு இருவரையும் பிரித்துவிடாதீர்கள் கேமரா பாய்ஸ்













 


 

No comments:

Post a Comment