இன்று உலக தாய்மொழி தினம்
நமக்கு தாய்மொழி, தந்தை மொழி எல்லாம் தமிழ்
தமிழுக்கு பல சிறப்புகள் உண்டு, சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம், செம்மொழி, ஆதிமொழி, தமிழின் வார்த்தைகள் எண்ணமுடியாதவென அதன் சிறப்புகள் ஏராளம்
அதனைவிட மகா சிறப்பு அது இளமை குன்றாதது, அதனால்தான் சுந்தரம்பிள்ளை "உன் சீரிளமை திறம் வியந்து , செயல் மறந்து வாழ்த்துவோமே." என தமிழை வியந்து பாடினார்
உலகில் இளமை குன்றாத விஷயங்களில் தமிழும் ஒன்று, அதனை போல குஷ்பூவும் ஒன்று
குஷ்பூ தமிழை போல அப்படியே இருக்கின்றார், தமிழை போல தன்னை புதுப்பித்துகொண்டே இருக்கின்றார்
அதனால் இப்படி சொல்லலாம்
தமிழும் அவரும் ஓரே இனம்....
No comments:
Post a Comment