15 நாட்கள் அவகாசம் ஏன் ? குதிரை பேரம் நடக்கும் : ஸ்டாலின்
முடிந்தால் 4 கழுதைகள் , 2 எலிகளை பிடித்தாவது ஆட்சி அமைக்கவேண்டியதுதானே, அதனை விட்டுவிட்டு அங்கு குதிரைபேரம், யானை வியாபாரம் என பேசிகொண்டிருக்கின்றார்
இப்படியே இருக்கவேண்டும், ஒன்றுமே செய்ய கூடாது, கடமைக்கு பேசவேண்டும், ஆட்சி தானாக வேளச்சேரி வீடுதேடி வரும் என நினைத்துகொண்டிருக்கின்றார் போலும்..
No comments:
Post a Comment