பிரபல தொலைகாட்சியின் அதிகாரி என்னிடம் மோசமாக நடந்துகொண்டார் : நடிகை வரலட்சுமி
நேற்று பாவனா விவகாரம் தொடர்பாக கொதித்த விஷால் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்
இந்நிலையில் வரலட்சுமி தானும் பாதிக்கபட்டேன் என கிளம்பியிருக்கின்றார்
அம்மணி என்ன சொல்ல வருகின்றார்?
இதற்கும் விஷால் கடிதம் எழுதவேண்டும் என்கின்றாரா? இல்லை முன்பே இந்த புகாரை சொல்லியும் விஷால் கடிதம் எழுதாமல் போய்விட்டார் என வருத்தபடுகின்றாரா?
பாவனாவிற்கு ஆதரவாக விஷால் கடிதம் எழுதியபின் அம்மணியால் அமைதி காக்க முடியவில்லை என்பது மட்டும் தெரிகின்றது
ஏன் அம்மணி இவ்வளவு நாளும் சொல்லாமல் இப்படி திடீரென பொங்குகின்றார்?
வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் சொல்வதென்றால்
" ம்ம்ம் ஏதோ பெருசா நடந்திருக்கு... ..."
No comments:
Post a Comment