’எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’ : இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்கர்
நீண்டகாலமாக இருந்த வெறுப்புதான் அது,
அமெரிக்கா என்பது வெள்ளையர்களுக்கான தேசமென்றும், ஆப்ரிக்கர்களை போல மற்றவர்கள் எல்லாம் அங்கு அடிமைகள் என்றும் மனதார அவர்கொளுக்கொரு வன்மம் உண்டு
அவ்வப்போது அடக்கிவைக்கபட்ட இந்த வன்மம், டிரம்ப் இனவாதம் பேசி ஆட்சிக்கு வரும்பொழுதே தெரிந்தது
மிக அழகான தங்கள் நாட்டை ஆசியர்களும், ஆப்ரிக்கர்களும் அசிங்கபடுத்துகின்றார்கள் என்ற எண்ணம் அவர்களுக்குள் எரிந்துகொண்டே இருந்தது
அவர்களோடு சரிக்கு சமமாக வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை, அவர்கள் மனப்பான்மை வேறு,
வியாபாரத்திற்காக ஜனநாயகம், சமத்துவம் அது, இது என பொய் சொல்லிகொண்டிருப்பார்கள்
ஆண்டாண்டு காலமாக தங்களோடு வாழும், அந்த அமெரிக்காவினையே சொர்க்கபுரியாக மாற்ற விலங்காய் உழைத்த கறுப்பர்களையே சக அமெரிக்கனாக ஏற்க தயங்கும் இனம் அது
இந்தியனை எல்லாம் எப்படி ஏற்றுகொள்வார்கள்??
No comments:
Post a Comment