Tuesday, February 21, 2017

சி.ஆர் சரஸ்வதி போலிசில் புகார்

https://youtu.be/FsaC7hgNXGk




சசிகலாவிற்கு ஆதரவு தந்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் , போனை கூட எடுக்க முடியவில்லை : சி.ஆர் சரஸ்வதி போலிசில் புகார்


சரஸ்வதிக்கே இந்த பாடா?, நாஞ்சில் சம்பத்திற்கு என்ன பாடோ? சென்னைக்குள்ளே இன்னொவாவில் சுற்றிகொள்ளவேண்டியதுதான்


அப்படியானால் அந்த 122 உறுப்பினர்கள் நிலை என்ன? இனி தொகுதிக்கு எப்படி பணியாற்றுவார்கள்???





ஆக அந்த 122 உறுப்பினர்களும் தொகுதி மக்களுக்கு ஏதும் நல்லது செய்யவேண்டும் என நினைத்தால் தொகுதிபக்கம் செல்லாமல் இருப்பது நல்லது

மீறி சென்றால் அடிக்க வந்தார்கள், கொலை முயற்சி, சுற்றி நின்று மிதித்தார்கள், கலவரம் செய்தார்கள் என பல சிக்கல்கள் அம்மக்களுக்கு வரும்

அப்படி சிக்கல்களை தவிர்த்து, அம்மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்றால் இந்த 122 எம் எல் ஏக்களும் தொகுதிபக்கம் செல்லாமல், மறுபடியும் ரிசார்ட்டுகளுக்கு செல்வது நல்லது

அம்மக்களுக்கு இவர்கள் செய்யும் பெரும் உதவி இதுவாகத்தான் இருக்க முடியும்..




 

 



 

No comments:

Post a Comment