Tuesday, February 21, 2017

ஜெயா பிறந்தநாளையொட்டி ... : நடிகர் சத்தியராஜ்




ஜெயா பிறந்தநாளையொட்டி ராஜிவ் கொலைகைதிகள் விடுவிக்கபட வேண்டும் : நடிகர் சத்தியராஜ்


ஏதோ காந்தி, அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்க சொல்வது போல் இவர் பேசிகொண்டிருக்கின்றார்


இன்றைய நிலையில் ஜெயலலிதா தண்டனை அனுபவிக்காமல் செத்த குற்றவாளி, ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் இன்னொரு குற்றவாளியினை விடுவிக்கசொல்வது என்ன வகை?





அக்கைதிகள் சாதரண வகை அல்ல, நாட்டின் மிகபெரும் குற்றத்தினை செய்திருப்பவர்கள் எனும் வகையில் அவர்களை விடுவிக்க சொல்ல இந்த நடிகருக்கு என்ன தகுதி இருக்கின்றது?

மிகபெரும் தவறான முன்னுராதணத்திற்கு இத்தேசம் தயாராக இல்லை

அந்த புலிதலைவன் பிரபாகரனே இவர்கள் மீது ஒரு அனுதாபமும் காட்டவில்லை, இவர்களை பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம் என்பது யாருக்கு விளங்காது?

இம்மாதிரி கோரிக்கை எழுப்புபவர்களை தேசதுரோகிகள் என அறிவித்து அந்த 7 பேருடன் அடைக்கவேண்டும்.

ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் இன்னொரு குற்றவாளியினை விடுதலை செய் என சொல்லும் அளவிற்கு இத்தேசத்தில் யாருக்கும் பயமில்லாமல் போயிற்று..

ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் இன்னொரு குற்றவாளியினை விடுதலை செய் என சொல்லும் அளவிற்கு இத்தேசத்தில் யாருக்கும் பயமில்லாமல் போயிற்று..







ராஜிவ் கொலையாளிகளை தமிழக அரசு விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை


ஒரு கொடூர கொலை குற்றவாளிகளை விடுவிக்க சொல்லி, இன்னொரு மர்ம‌ கொலை குற்றவாளிகளிடம் இவர் முறையிட்டுகொண்டிருக்கின்றார்..


அட பரிதாபமே..தமிழ்நாட்டு நிலை இப்படியா ஆக வேண்டும்












ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டும் : சிறையிலிருந்து சசிகலா வேண்டுகோள்

ஒரு கைதி இன்னொரு குற்றவாளியின் பிறந்தநாளை கொண்டாட சிறையிலிருந்து கோரிக்கை வைக்கும் விசித்திரம் உலகில் எங்காவது நடக்குமா?

தமிழ்நாட்டில் எல்லாமே சாத்தியம்




மக்களைத் திரட்டிப் போராடுவோம் –சீமான் எச்சரிக்கை

அங்கிள், நீங்கள் திரட்டிய மக்கள் சக்தியினை தமிழகம் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது, இனி நீங்கள் ஈழத்தில் சென்றுதான் திரட்டவேண்டும்




 


 


 

No comments:

Post a Comment