"தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டது, இதனை நினைத்து வருந்துகின்றேன்" : குஷ்பூ
இது குஷ்பூவின் தனிபட்ட கருத்து அல்ல, பெரும்பான்மையான தமிழக மக்களின் மனதினை பிரதிபலித்திருக்கின்றார்.
தமிழக மக்களின் ஏகோபித்த பிரநிதியாக , தைரியமாக தன் கருத்துக்களை சொல்லியிருக்கின்றார் குஷ்பூ
இந்த தைரியம்தான் குஷ்பூ....
அவருக்கு எம்மை போல ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த தைரியமும் ஒரு காரணம்
ஒரு இரும்பு பெண்மணி உருவாகிகொண்டிருக்கின்றார்...
சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றி விட்டோம் டிடிவி தினகரன்
இதனை அம்மா சமாதி தவிர எங்கு போய் இவரால் சொல்லமுடியும்?
எங்கே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று இந்த வெற்றி செய்தினை முரசு கொட்டுங்கள் பார்க்கலாம்?
சரி அந்த 122 எம் எல் ஏக்களையாவது அனுப்பி இப்படி சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
அப்படி முரசு கொட்ட முடியுமா? முதுகு தாங்குமா?
No comments:
Post a Comment