500 மதுக்கடைகள் அடைக்கபடும். . முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல் கையெழுத்து...
நெடுஞ்சாலையில் இருக்கும் அந்த கடைகள் ஏற்கனவே சர்ச்சையானது, மருத்துவர் ராமதாஸ் வேறு அதனை பூட்டுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார்
இந்த கடைகளைத்தான் மூடுவதாக பழனிச்சாமி அறிவித்திருக்கின்றார்
டாஸ்மாக் அம்மா கண்ட கனவு, சின்ன அம்மாவின் நினைவு பின் எப்படி அதனை மொத்தமாக மூடுவார்கள்???
அன்னார் இன்னும் அந்த குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தினை சுமக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது
ஒரு மாநில முதல்வர், ஒரு குற்றவாளியின் படத்தினை எப்படி பிடிக்கலாம் என்பது அவருக்கு ரகசியகாப்பு பிரமாணம் செய்த ஆளுநருக்கே வெளிச்சம்
என்ன ரகசியகாப்பு செய்தாரோ தெரியாது, இவர் குற்றவாளியினை காத்து முதல்வர் மாண்பினையும் , நீதிமன்றத்தினையும் அவமதிக்கின்றார்
No comments:
Post a Comment