சங்கரரும், ராமனுஜரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் இந்துமதத்தை பரப்பியது எல்லாம் சுத்த வேஸ்ட்
இந்து மதம் என்பது ஜக்கி ஸ்டைலிலும், நித்தி ஸ்டைலிலும் பரப்பபட வேண்டும் என்கின்றார் ஜெயமோகன்
மனிதருக்கு முற்றிவிட்டது என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை
கிறிஸ்தவ ஊழியங்கள் அப்படி நடக்கும்பொழுது, எங்களை போன்றவர்கள் இப்படித்தான் கிளம்புவோம் என சொல்ல வருகின்றார்
அந்த கோஷ்டிகளை எப்படி கிறிஸ்தவர்கள் என உண்மை கிறிஸ்தவர்கள் ஒரு காலமும் ஒப்புகொள்ள போவதில்லையோ அப்படி ஜக்கியினையும் நல்ல இந்துக்கள் ஏற்றுகொள்ளபோவதில்லை
தினகரனின் கிறிஸ்து பெயரான கொள்ளைக்கும், அன்னை தெரசாவின் தொண்டுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு
அப்படியே விவேகானந்தர் போன்ற ஞானிகளுக்கும், ஜக்கி போன்ற அரைவேக்காடுகளுக்கும் வித்தியாசம் உண்டு
ஜக்கி ஒரு காலமும் விவேகானந்தராகவோ, ரமணராகவோ ஆக முடியாது
அப்படி ஜெயமோகனும் சுஜாதா ஆகவே முடியாது
[…] என்பதனால் மாதிரிக்கு ஒன்று. [ ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது ] இதேமாதிரியான அசட்டுத்தனங்கள், […]
ReplyDelete