இந்த வாக்கெடுப்பில் காங்கிரசின் 8 எம் எல் ஏக்களும் மிக முக்கியான சீட்டுகள்
இந்த 8 எம் எல் ஏவினையும் காங்கிரஸ் எப்படி பெற்றதென்றால் அதற்கு மிக பெரும் காரணம் குஷ்பூவின் பிரச்சாரமே அன்றி வேறு எதுவுமல்ல என்பது தமிழகத்திற்கே தெரியும்
பார்த்தீர்களா? தமிழகத்தினை காப்பாற்றும் முயற்சியில் இப்படியாக குஷ்பூ வெற்றிபெற்றிருக்கின்றார்.
அவர் தமிழக காங்கிரஸ் தலைவராகும் பொழுது இந்த 8 என்பது 80 ஆகும், தமிழக அரசில மிகுந்த ஸ்திரதன்மை பெறும் என்பது வருங்காலத்தில் தெரியும்
எப்படியோ 8 எம் எல் ஏக்களை பெற்றுகொடுத்து இந்த வாக்கெடுப்பில் ஒரு திருப்பம் ஏற்படுத்திகொடுத்த குஷ்பூவின் அரசியல் பணிக்கு பெரும் வாழ்த்துக்களை தமிழகம் தெரிவித்துகொண்டிருக்கின்றது
No comments:
Post a Comment