நீட் தேர்வின் நோக்கம் என்ன?
டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் தமிழிசை, டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, டாக்டர் அதிமுக சிவகுமார் போன்ற விபரீத மருத்துவர்கள் உருவாகிவிட கூடாது என்றுதான் நீட் தேர்வு கொண்டுவரபட்டிருக்கின்றது.
ஜெயலலிதாவிற்கு முதலில் சிகிச்சை அளித்தது சிவகுமார் என்றுதான் செய்திகள் சொல்கின்றன.
நீட் தேர்வு இல்லாத காரணத்தால் இப்படிபட்ட விபரீத மருத்துவர்கள் எல்லாம் உருவாகி பெரும் இம்சையாகிவிட்டனர் ,
அன்றே நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் வந்திருக்கவே முடியாது
இம்மாதிரி எதிர்காலத்தில் யாரும் உருவாகிவிட கூடாது எனும் தொலைநோக்கு திட்டத்தில் உருவாக்கபட்ட நீட் தேர்வினை புரியாமல் எதிர்ப்பவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்"
No comments:
Post a Comment