மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையினை பொறுக்க முடியாது : மோடி
மதத்தின் பெயரால் நடந்த காந்தி கொலை முதல் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், மாட்டுகறி சர்ச்சை, ஜாதி கொலை வரை அன்னார் பொறுத்துகொள்வார், காரணம் அது நாட்டுபற்று.
ஆனால் மற்றவர்கள் யாராவது மத கலவரம் செய்தால் மோடி பொறுக்க மாட்டார் அது தேசதுரோகம்
அதாவது பாஜக , ஆர்.எஸ்.எஸ் இந்துமதத்திற்காக எது செய்தாலும் அது நாட்டுபற்று, மற்றவர்கள் எது செய்தாலும் அது பொறுக்க முடியா குற்றம்.
2 நாட்களில் முடிவை அறிவிப்பேன்:கருணாஸ்
அறிவிக்க வேண்டிய முடிவினை உடனே அறிவித்தால் என்ன?,
என்னை இரு நாட்களில் ஏலம் எடுத்துகொள்ளுங்கள் என நேரடியாக சொல்லியிருக்கலாம்.
அவரும் பேசினாள், அவளும் பேசினாள் அவர்களின் தனிபட்ட விஷயங்கள் நமக்கு தேவையில்லை என்றாலும்
அந்த பிஜேவின் மனைவி முத்தலாக் சொல்லமுடியாது எனும் தைரியத்தில் அன்னார் பேசியிருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது.
No comments:
Post a Comment