Saturday, August 19, 2017

பிரியங்கா சோப்ரா தேசியகொடி வண்ணத்தில் துப்பட்டா அணிந்ததால் சர்ச்சை





Image may contain: 1 person, smilingநடிகை பிரியங்கா சோப்ரா தேசியகொடி வண்ணத்தில் துப்பட்டா அணிந்ததால் சர்ச்சை , தேச பக்தர்கள் கொந்தளிப்பு : செய்தி


ஆனால் முன்பு மோடி இதே தேசியகொடி வண்ணத்தில் துப்பட்டா அணிந்திருந்தபொழுது இவர்களிடம் எல்லாம் சத்தமே இல்லை,


அதுவும் மோடி அந்த கொடிவர்ணத்திற்கு சில அவமரியாதை செய்தபொழுது எல்லா வாய்களும் அமைதி





Image may contain: 4 people, outdoorImage may contain: 4 people, people standingஆக இவர்களின் தேசபக்தி பிரியங்கா சோப்ராவினை பார்த்தால்தான் பொங்கும்.

பார்த்தால் தேசபக்தி பொங்குவது போலவா பிரியங்கா இருக்கின்றார்? இவர்களிடம் ஏதோ கோளாறு போல‌






 













 


 

No comments:

Post a Comment