ஆளுநர் நடவடிக்கை எடுக்க தவறினால்ஜனாதிபதியை சந்திப்போம்: தங்கதமிழ்செல்வன்
ஆளுநரே இப்படி என்றால் ஜனாதிபதி அதுவும் புதிதாக பாஜகவினால் கொண்டுவரபட்டிருக்கும் ஜனாதிபதி எப்படி இருப்பார்?
ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க தவறினால் ஐ.நாவிற்கு செல்வார்களோ?
தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை
யாருக்கு நல்லதல்ல மேடம்? நிச்சயமாக தமிழக பாஜகவிற்கு. அதனை தெளிவாக சொன்னால் என்ன மேடம்?
"ஆட்சி நிலைப்பு பற்றி கவலை இல்லை, எல்லாவற்றையும் டெல்லி பார்த்துகொள்ளும்" : எடப்பாடி அணி
ஆமாம், தேயிலை செடியில் ஓரு இலையோ இரட்டை இலையினையோ பறிப்பவன் செடிக்கு தண்ணீர் விட்டுத்தானே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment