Saturday, August 26, 2017

தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை

ஆளுநர் நடவடிக்கை எடுக்க தவறினால்ஜனாதிபதியை சந்திப்போம்: தங்கதமிழ்செல்வன்


ஆளுநரே இப்படி என்றால் ஜனாதிபதி அதுவும் புதிதாக பாஜகவினால் கொண்டுவரபட்டிருக்கும் ஜனாதிபதி எப்படி இருப்பார்?


ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க தவறினால் ஐ.நாவிற்கு செல்வார்களோ?







 

தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை


யாருக்கு நல்லதல்ல மேடம்? நிச்சயமாக தமிழக பாஜகவிற்கு. அதனை தெளிவாக சொன்னால் என்ன மேடம்?









"ஆட்சி நிலைப்பு பற்றி கவலை இல்லை, எல்லாவற்றையும் டெல்லி பார்த்துகொள்ளும்" : எடப்பாடி அணி

ஆமாம், தேயிலை செடியில் ஓரு இலையோ இரட்டை இலையினையோ பறிப்பவன் செடிக்கு தண்ணீர் விட்டுத்தானே ஆகவேண்டும்.




 

No comments:

Post a Comment