Babu Rao , Chandran Kannanஆகியோரின் தலைவராக இருந்த மர்ம நபர் நேற்று தன் அடையாளத்தை வெளிபடுத்தியுள்ளார்
நயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் அந்த ராகுல் தாத்தா என்பது இப்பொழுது பகிரங்கமாகியுள்ளது.
இந்த முதியவர்தான் Babu Rao போன்ற எல்.கே.ஜி பாய்ஸுக்கு சாக்லேட் கொடுத்து நயன் வாழ்க என சொல்ல சொல்லியிருக்கின்றார், சன்னி லியோன் என்றால் யாரென தெரியாத அப்பாவியான Chandran Kannan என்பவரையும் நயன் வாழ்க என சொல்ல வைத்தது இந்த ராகுல் தாத்தா என்பவர்தான்.
ஆக ஒரு முதியவரும் இரு பிரைமரி ஸ்கூல் பசங்களும் இணைந்ததுதான் நயன் ரசிகர் மன்றம் என்பதை, தமிழகத்தின் 80% மக்கள் அடங்கிய குஷ்பூ ரசிகர் மன்றம் உலகிற்கு தோலுரித்து காட்டிவிட்டது.
இந்த கிழவனும் குழந்தைகளும் நிரம்பிய கூட்டத்திடமா மோதிகொண்டிருந்தோம் என நினைக்கும்பொழுது எமது சங்கத்திற்கு கடும் வெறுப்பு வருகின்றது.
இன்னும் ஆதாரம் வேண்டுமென்றால், ராகுல்தாத்தா கையிலிருக்கும் கவிதையினை பாருங்கள்
""கண்ணே நயன்.. நீதான் என் குயின்... நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்...
I Know நீ ஒரு lady lion.. ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain...
உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்.. அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்...
காதுமா... என் Face ஆயிடுச்சு shine. நீதான் என் ஹீரோயின்..."
முன்பொருநாள் நம் Babu Rao எழுதிய வரிகள் அவை..
No comments:
Post a Comment