Thursday, July 27, 2017

'தமிழ் ஒன் இண்டியா' - வில் நம் பதிவு ...





ஒரு சில தளங்களை போலவே இந்த தளத்தில் நம் பதிவுகள் வருகின்றன, பெரும் வாசகர்களை கொண்ட தளமாக தெரிகின்றது , நம் கலாம் பதிவினையும் பதிந்திருக்கின்றார்கள்.


நம்மையும் ஒருவர் மதிப்பதே பெரும் விஷயம், அதுவும் நம் பதிவுகளையும் மதித்து வெளியிட அபார தன்னம்பிக்கையும், மிக பெரும் பெருந்தன்மையும் வேண்டும்


அவர்கள் யாரென தெரியவில்லை, ஆனால் அந்த நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றிகளை சொல்லிகொண்டே இருக்கின்றோம்.





இது போன்ற மற்ற தளங்களுக்கும் நன்றிகள் கோடி..

(இப்படி எல்லாம் உதவுபவர்கள், அந்த குஷ்பூ பதிவுகளையும் பதிவிட்டு , அதனை அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அப்படியே இவர்களுக்கு "அடிமை சாசனம்" எழுதி கொடுத்துவிடலாம்)









No comments:

Post a Comment