லண்டனில் இருக்கும் தன் மகள் திருமணத்திற்கு செல்ல அனுமதி கோரி நளினி மனு
கவனியுங்கள், சாதரண அலுவலக ஊழியர் நளினி. தலைகீழாக நின்றாலும் தன் மகளை தமிழக அரசு கல்லூரி தவிர எங்கும் அவரால் படிக்க வைக்க முடிந்திருக்காது, உறவுகளும் பெரும் புள்ளி அல்ல
ஆனால் முருகன் நளினி மகள் லண்டனில் டாக்டராகியிருக்கின்றாள், அவளின் திருமணத்திற்கு செல்ல நளினி ஒற்றைக்காலில் நிற்கின்றார்
எப்படி லண்டனில் படிக்க வைக்க நளினியால் முடிந்தது?
சிவராசன் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் மிக முக்கிய வரி "நளினியின் ஒத்துழைப்பு மிக அபாரம்"..
எப்படிபட்ட கூலி கொடுக்கபட்டிருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்..
இந்த குற்றவாளியினை லண்டனுக்கு அனுப்பவேண்டுமாம், ஏன் விஜய்மல்லையா, லலித்மோடி வரிசையில் சேர்ந்துகொள்ளவா?
முருகன் சாமியாராகிவிட்டதால் மகள் பற்று அற்றுவிட்டதாம், அனேகமாக நித்தி சுவாமிகளை சந்திக்க அவர் பரோல் கேட்கலாம்
அதற்குள் சாமி உள்ளே சென்றுவிட்டால் முருகனுக்கு பரோலில் சிக்கல்தான்..
No comments:
Post a Comment