Saturday, July 22, 2017

டெல்லியில் அய்யாகண்ணு துடைப்பத்தால் அடித்து போராட்டம்

டெல்லியில் அய்யாகண்ணு துடைப்பத்தால் அடித்து போராட்டம்


தமிழகத்தில் கதிராமங்கலம் பற்றி எரிகின்றது, நிச்சயமாக அது விவசாயிகள் போராட்டம் என சொல்லி தெரியவேண்டியதில்லை


இங்கு இருந்தால் அங்கு அழைத்துவிடுவார்கள் என அஞ்சிய அய்யாகண்ணு எங்கு சென்று சீன் போடுகின்றார் பார்த்தீர்களா?




விவசாயி செத்துகொண்டிருக்கும் பொழுது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை உயர்த்தியிருக்கின்றது, நிச்சயம் கொடுமை


ஆனால் அய்யாகண்ணு சென்னையில் கத்துவதற்கு பதிலாக டெல்லியில் பூனை நடை நடக்கின்றார்


தமிழக அரசோடு ஒரு ஒப்பந்தத்தில் இருக்கும் இந்த அய்யாகண்ணுவினை அவர் கையில் இருக்கும் துடைப்பத்தை பிடுங்கி அதனாலேயே அவர் முதுகில் சாத்த வேண்டும்.






அய்யாகண்ணு நம்பதகாதவர், பெரும் சந்தேகத்திற்குரியவர் , சீமானின் ஈழ அபிமானம் போன்றதே அவரின் விவசாயிகள் மீதான அக்கறை, இருவருமே தமிழக அதிமுகவின் கைகூலிகள் என என்றோ சொல்லிவிட்டோம்


இதோ சீமானின் போன் சித்தர் வார்த்தையினை முழங்கியதை அடுத்து, அய்யாகண்ணுவின் ஸ்மார்ட் போன் செந்தமிழ் வார்த்தைகளை செப்புகின்றன‌


போன் உரையாடலை கேட்கும்பொழுது தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், இவர் அம்மணமாக நிறுத்தி அடிக்கபட வேண்டியவர்.








No comments:

Post a Comment