Monday, July 24, 2017

கொளத்தூர் மணி, தமிழச்சி ஏன் தேவரை கொச்சைபடுத்துகின்றார்கள் ?




Image may contain: 1 person, sittingஎத்தனையோ விமர்சிக்க இருக்க, மிக சரியாக முத்துராமலிங்க தேவரை கொளத்தூர் மணி விமர்சிப்பது ஏன்?


காரணம் அவரின் தேசிய உணர்வு அப்படி, அவர் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஏராளமான குற்றசாட்டு இருக்கலாம்


ஆனால் இத்தேசத்தையும், இந்து மதத்தையும் மனதார நேசித்த மனிதர் அவர், அதனை யாரும் மறுக்க முடியாது. பரிசுத்தமான தேசியவாதி





மத நல்லிணக்கத்திலும் அவரின் வழி நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, தலித்துகளுக்கு எதிராவர் என சொல்லபட்ட தேவர்தான், மதுரை ஆலயத்தில் தலித்துக்கள் நுழைய போராடியவர் என்பதும் குறிப்பிடதக்கது

இந்த கொளத்தூர் மணி, தமிழச்சி எல்லாம் தேவரை ஏன் கொச்சைபடுத்துகின்றார்கள் என்றால் அவரின் தேசிய உணர்வும், அவரின் இந்துமத அபிமானமும் இவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்காதவை

ஒரு தேசியவாதியினை , ஒழுக்க சீலனை, பிரிவினை வாதிகளுக்கும், எந்த ஒழுங்குக்கும் கட்டுபடாத இவர்கள் விமர்சிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.













 






No comments:

Post a Comment