Friday, July 28, 2017

பாகிஸ்தான் பஞ்சாயத்து

இளம்பெண்ணை கற்பழித்த தண்டனைக்காக குற்றவாளியின் சகோதரியினை பதிலுக்கு கற்பழிக்க உத்தரவிட்டு நிறைவேற்றிய பாகிஸ்தான் பஞ்சாயத்து : செய்தி


அந்த நாட்டில் இதெல்லாம் சஜகம், எந்த சட்டமும் நவீன காலமும் அவர்களை ஒன்றும் செய்யாது, உலகிற்கு தண்டித்தோம் என சொல்லும் அரசு, ஆனால் உண்மையில் அவர்கள் அப்பகுதியில் நுழையவே முடியாது


இப்படி பல பஞ்சாயத்துக்கள் அங்கு நடந்துகொண்டே இருக்கும்




கர்ப்பிணி பெண்ணை எவனாவது தாக்கி கரு கலைந்தால் கூட , "டேய் உன்னால இப்படி ஆகிவிட்டது, நீயே அதற்கு பரிகாரமாக பிள்ளை கொடுத்துவிடு.." எனும் அளவிற்கு பெரும் நாட்டாமைகள் எல்லாம் அங்கிருக்கின்றார்கள்.


அதற்காக கர்ப்பிணி ஆட்டை ஒருவன் தாக்கி வயிற்றில் குட்டி இறந்துவிட்டால் அந்த பஞ்சாயத்தில் என்ன தீர்ப்பு என எவனாவது கேட்டால் எனக்கு சொல்ல தெரியாது..


பாகிஸ்தான் ஏன் அடிக்கடி இந்தியாவிடம் வம்பிழுக்கின்றது என்பதன் ரகசியம் இதுதான்


"இவர்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, யுத்தம் என வந்தாலாவது போர் என சொல்லி கொன்றுவிட்டு இந்தியா மீது பழிபோட்டுவிடலாம், அல்லது இந்தியரே கொன்றாலும் பரவாயில்லை"



No comments:

Post a Comment