நான் ஈ" படத்த்தில் வரும் பாடலான
, "உன்ன கொல்லணும் , உன்ன கொல்லணும், ரசிக்க ரசிக்க துடிக்க துடிக்க உன்ன கொல்லணும்" பாடல் ஓடி கொண்டிருக்கின்றது
காயத்திரி நமீதா படத்தின் முன்னால் கத்தியோடு அமர்ந்து கொண்டு, "ஓவியா நல்ல புள்ளண்ணே....பாவம்ணே.." என முணுமுணுத்து விட்டு கண்களில் ஒருவித வெறியோடு உறுமிகொண்டிருக்கின்றார் Omm Prakash
ஒரு சில உயிர்களை பறிக்காமல் இந்த ஓவியா காய்ச்சல் ஓயாது போலிருக்கின்றது..
கடவுள் தன் படைப்பில் மிக உச்ச அழகு இது என மகிழ்ந்தும், இனி இதனை விட எப்படி அழகாக தன்னால் படைக்க முடியும்? முடியாது என திகைத்து நின்றதும் இந்த முகத்தை கண்ட பின்புதான்
கடவுளே கண்ணீரும், புன்னகையும் கலந்து
திகைக்கும் நேரம்
குஷ்பூவின் மகள்கள் அவர்போல் அழகாக இல்லை என சிலர் சீண்டுகின்றார்களாம்.
கிளியோபாட்ராவின் குழந்தைகள் கூட அவர் அழகில் இல்லை என்றுதான் வரலாறு சொல்கின்றது
மாவீரன் அலெக்ஸாண்டரின் வம்சம் அவர் போல் இல்லை, ஐன்ஸ்டீனின் அறிவு அவர் குழந்தைகளுக்கு இல்லை
பெரியாருக்கும், அண்ணாவிற்கும் குழந்தைகளே இல்லை
காந்தியின் பிள்ளைகளில் ஒன்று கூட அவர்போல போராட வரவில்லை
இப்பொழுது குஷ்பூ மகள்களை பற்றி என்ன?,
ஏன் கலைஞரின் மகனுக்கு கூடத்தான் அவரின் அறிவும் திறனும் இல்லை,அதனை நினைத்து வேண்டுமானால் நிச்சயம் வருத்தபடலாம்
No comments:
Post a Comment