Sunday, July 30, 2017

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது. பாகிஸ்தானில் நடந்த அந்த பஞ்சாயத்திற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை


ஏன் என்றால் அப்படித்தான், இன்று எல்லைகள் வகுத்துவிட்டாலும் ஆப்கன், பாகிஸ்தான் போன்ற சில காட்டுமிராண்டி கலாச்சாரம் வட இந்தியாவிலும் உண்டு, அவர்கள் பழக்கவழக்கம் அப்படி.


இதனால்தான் பெரியார் சொன்னார் , "இந்தியா பாகிஸ்தான் என பிரிப்பதை விட , வட இந்தியா தென் இந்தியா என பிரியுங்கள். அவர்கள் கலாச்சாரம் என்பதும், மண்வாசனை என்பதும் வேறுமாதிரியானது, தென்னவர்கள் கலாச்சாரம் வேறுமாதிரியானது




மதத்தின் அடிப்படையில் பிரித்தாலும் அந்த குணத்தை மாற்றமுடியாது, அதனால் கலாச்சார அடிப்படையில் பிரியுங்கள்"


அது உண்மை என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துகொண்டே இருக்கின்றன..


அந்த அசகசாய சூரர் யோகி என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்?



No comments:

Post a Comment