Tuesday, July 25, 2017

சீமான் என்கிற பொருளாதார மேதை ....

ஜிஎஸ்டி வந்தது கூட சிக்கல் இல்லை, தேசம் சமாளித்து முன் செல்கின்றது, ஆனால் இந்த சீமான் எல்லாம் ஏதோ பொருளாதார மேதை போலவும், பத்துமுறை பொருளாதார பாடத்தில் நோபல் பரிசு பெற்றவர் போலவும் பேசுவதைத்தான் சகிக்க முடியவில்லை


இந்த அல்லக்கை கருமாந்திரம் எல்லாம் ஜி.எஸ்டி பற்றி பேச் என்ன தகுதி இருக்கின்றது? என்ன தெரியும் அன்னாருக்கு ஆனாலும் அள்ளி விடுகின்றார்


அந்த தந்தி ஊடகம் அந்நாளிலிருந்தே தமிழக சாபக்கேடு, தமிழை கெடுத்ததும் அவர்கள்தான் , சினிமா செய்தியினை பெரிதாக்குவதும் அவர்கள்தான், இன்று  சீமான் எனும் சில்லறையினை ஏதோ பொருளாதார நிபுணர் போல பேச வைப்பதும் அவர்கள்தான்




விஷயம் தெரிந்தவன் தான் பேச யோசிப்பான், தெறியாத அல்லக்கை தற்குறிக்கு என்ன? அவன் போக்கில் கடலை மிட்டாய், பிஸ்கட் என பேசிகொண்டே இருப்பான் , அங்கிள் சைமன் அதனைத்தான் செய்கின்றார்


அட ஜிஎஸ்டி என்ன? ரஷ்யா சமீபத்தில் அறிமுகபடுத்தி இந்தியாவிற்கு வேண்டுமா? என கேட்கும் அதிநவீன விமானமான மிக் 35 பற்றி கூட சீமானிடம் கேளுங்கள் பேச தயார்


உண்மையினை பேசவேண்டுமானால்தான் பயிற்சி வேண்டும், அள்ளிவிட என்னவேண்டி இருக்கின்றது, கேளுங்கள் இது என் அண்ணன் பிரபாகரனின் விமானத்தை விட சக்தி குறைந்தது என கூசாமல் அள்ளி விடுவார்


அதற்கும் கைதட்ட ஒரு அம்மாஞ்சி கூட்டம் இருக்கின்றது.


சீமானை விட்டுவிட்டு அந்த கூட்டத்தை பிடித்து சாத்தவேண்டும், பரிதாபம் ஜிஎஸ்டி பற்றி எல்லாம் சீமான் விளக்குவான் என நம்பி வந்த அந்த கூட்டத்தை என்ன சொல்ல?


மிஸ்டர் கூட்டமே, ஜிஎஸ்டிக்கும் இந்த சனியனுக்கும் என்ன சம்பந்தம்? இந்த குட்டி சாத்தான் வருமான வரி அலுவலகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தவன் கூட இல்லையே, இவனிடமா விளக்கம் கேட்பீர்கள்? கொஞ்சமும் வெட்கமாக இல்லை


இப்படிபட்ட கூட்டத்திடம் செவ்வாய் கிரகத்தில் பிரபாகரன் ஒளிந்திருக்கின்றான் என சீமான் சொன்னாலும் அது நம்பும் போலிருக்கின்றது..


இவர்களை முதலில் சாத்தவேண்டும்



No comments:

Post a Comment