ஹரியானாவில் ஒரு இஸ்லாம் இளைஞர் ரயிலில் இந்துக்களால் மிக கொடூர்மாக கொல்லபட்டிருக்கின்றான், இதனால் அந்த கிராமமே நோன்பு பெருநாளை கொண்டாடவில்லை
இது கண்டிக்கதக்க விஷயம், மத்திய அரசும் மாநில அரசும் இதுவரை இச்சம்பவத்தை கண்டிக்கவில்லை
இம்மாதிரியான குற்றவாளிகள் மிக கடுமையாக கண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது
இம்மாதிரி விஷயங்களும் நிச்சயம் தேசதுரோகம், அரசுகள் மிக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம், தகவல் தொடர்புகளின் உச்ச காலமிது, பெரும் வதந்திகள் நொடியில் பரவும் காலம், அதனால் கலவரங்கள் வெடிக்க ஒரு நொடி ஆகாது
அரசுகள் மிக விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது, அவைகளோ உறங்கிகொண்டிருக்கின்றன, இது தேசத்தின் அமைதிக்கு நல்லதல்ல
No comments:
Post a Comment