Friday, June 23, 2017

பவானிசாகரில் தமிழக‌ சிறுமிக்கு பாலியல் தொல்லை

பவானிசாகரில் தமிழக‌ சிறுமிக்கு பாலியல் தொல்லை, தட்டிகேட்ட நடத்துனர் மீது தாக்குதல், ஈழ அகதிகள் அட்டகாசம், இதனை கண்டித்து பவானி சாகர் மக்கள் நாளை கடையடைப்பு போராட்டம்


இது கொஞ்சகாலமாகவே வந்துகொண்டிருக்கும் செய்தி, அந்த அகதிகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறி செல்வதாக சொல்லபட்டது


ஈழ மக்களின் பிரச்சினைகளை குத்தகைக்கு எடுத்து பிழைப்பு நடத்தும் அங்கிள் சைமன், வைகோ, வேல்முருகன், திருமா கோஷ்டிகள் எல்லாம் இப்பொழுது கண்ணை மூடிகொள்வார்கள்




சிங்களன் எங்கள் பெண்களை கற்பழிக்கின்றான் என சொல்லி இங்கு வந்தவர்கள் செய்யும் காரியத்தை பார்தீர்களா?


இது வெளியே தெரிந்ததால் சிக்கல் இல்லை, இதனையே ரகசியமாக காவல்துறை அவர்களை பிடித்திருந்தால் ஈழ அகதிகள் மீது காவல்துறை அராஜகம் என கொடிபிடிப்பார்கள் இந்த ஈழ அபிமானிகள்


இந்த விஷயத்தில் எல்லாம் அங்கிள் சைமன் சத்தமே காட்டமாட்டார், சிங்களன் இப்படி செய்தால்தான் தவறு, ஒரு தமிழன் எந்த தமிழச்சி கையினையும் பிடித்து இழுக்க அவர் சட்டத்தில் இடம் உண்டு


ஒரு தமிழன் தமிழச்சியினை மானபங்கபடுத்தாமல் இன்னொரு இனத்தானா வருவான்? என்பது அவரை போன்றவர்களின் அமைதியான பதில்


பாவானி சாகர் மக்களின் கோரிக்கையினை ஏற்று, அந்த அகதிகளை நாடு கடத்தி நம்மக்களுக்கு நல்ல அமைத்துகொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு


இந்த காடையர்களை பிடித்து கொண்டு கச்சதீவில் விட்டுவிட்டு வந்துவிடலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை.



No comments:

Post a Comment