மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை
நிலமை எல்லை மீறி செல்கின்றது, மாட்டின் பெயரால் மனிதரை கொல்வதை ஏற்க முடியாது என எச்சரித்த பிரதமரின் அறிவிப்பினையும் மீறி செல்கின்றது நிலை
மதம் போன்ற சில உணர்ச்சிகளோ தூண்டிவிட்டுவிட்டால் அது பெரு நெருப்பாக எரியும், கட்டுபடுத்துவது சாதரண விஷயம் அல்ல, அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்
நிலமை மோசமாவது மோடிக்கு புரிகின்றது, ஆட்சியாளராய் சிக்கல் அவருக்கு தெரியவருகின்றது
ஆனால் அவரால் எந்த அளவு கட்டுபடுத்தமுடியும் என்பது தெரியவில்லை, ஆப்பசைத்த குரங்கு நிலைக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை.
No comments:
Post a Comment