பெரியாரை, தந்தை என்று அழைக்கின்றீர்களே உங்களுக்கு ரெண்டு அப்பனா : சீமானிஸ்டுகள்
இதற்கு பலர் பக்கம் பக்கமாக விளக்கம் அளிக்கின்றனர், சிம்பிளாக சொல்லிவிடலாம்
அண்ணன் பிரபாகரன் என அடிக்கடி சொல்கின்றார் சீமான், தம்பி பிரபாகரன் என அடிக்கடி சொல்கின்றார்கள் வை.கோ, பழ. நெடுமாறான் கோஷ்டி
அப்படியானால் அவர்களுக்கெல்லாம் இரு தகப்பனா?
பெரியாரை "தந்தை" என அழைத்தால் கோபம் வருமாம், அங்கொரு கட்சி அதுவும் ஆளும் கட்சி "அம்மா அம்மா" என அழைத்தால் சத்தம் வராதாம்,
இதுதான் சீமானிசம்
No comments:
Post a Comment