"என்னை பாருய்யா.. ரஷ்யா உளவுதுறையோடு தேர்தலில் வென்றேன் என விசாரணை கமிஷன், கேள்விகளில் பிய்த்தெடுக்கின்றார்கள், பதவியே போய்விடும் போல
தினமும் ஆயிரம் அவமானம், பிரச்சினை. அந்த ரஜினிகிட்ட இமயமலை எங்கிருக்குண்ணு கேட்டு சொல்லுய்யா, தலைமறைவா போயிரலாம்ணு இருக்கேன்
உன் மேலும்தான் ஏராள சர்ச்சைகள் கலவர வழக்கு, ஒரு பயல் உன்னை உன் நாட்டில் விசாரித்திருப்பானா? இந்திய சட்டம் உன்னை ஒரு கேள்வி கேட்க முடியுமா?
இருந்தா உன் நாட்டில் பிரதம்ராக இருக்கணும்யா,என்ன செய்தாலும், ஒரு கேள்வி கிடையாது, ஒரு விசாரணை கிடையாது, கொடுத்து வச்சவன்யா நீ
என்னை ஒரு பயலும் அவன் நாட்டுக்கு கூப்பிடலை, நீ உலகம் பூரா சுத்துறய்யா,
உன்ன பார்க்கும்பொழுதே பொறாமையா இருக்குய்யா, "
No comments:
Post a Comment