ஈராக்கில் மசூதியினை தகர்த்தது ஐ.எஸ் இயக்கம்
அதாவது ரமலான் என்றாலும், நோன்பு என்றாலும் அது உண்மையான இஸ்லாமியருக்கு, இஸ்லாமியர் பெயரில் இருக்கும் கொலைகாரர்கக்கு அல்ல
ஐ.எஸ் இயக்கம் ஷியா இஸ்லாமியர்களை அழிக்க வந்திருக்கும் சன்னி இயக்கம், ஹிட்லர் கொண்டிருந்த யூத அழிப்பிற்கு கொஞ்சமும் குறையாத வன்மம் இது
அப்படி ஷியாக்களின் பள்ளிவாசல்கள் புனிதமான ரமலான் மாதத்தில் தகர்கபட்டிருக்கின்றது, ஐ.எஸ் இயக்கமோ இது அமெரிக்க தாக்குதல் என்கின்றது
எப்படியோ பாபர் மசூதியினை இந்தியாவில் இடித்த கும்பல் போல, உலகில் பல கும்பல்கள் இருக்கும் போல..
No comments:
Post a Comment