ஐஎஸ் இயக்க தலைவர் பத்தாதி, இவரின் தலைதான் இன்று விலை உயர்ந்த மனித தலை, ஏராளமான கோடிக்கு விலை வைக்கபட்டிருக்கின்றது
பாகுபலி காளகேய தலைவனை போல, இவரை கொல்ல ஒரு பக்கம் அமெரிக்காவும் இன்னொரு பக்கம் ரஷ்யாவும் துடித்து முன்னேறிகொண்டிருக்கின்றன
இதில் அவரை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அடிக்கடி சொல்லும் ஆனால் யாரும் நம்பவில்லை அவனும் சாகவில்லை
முதல் முறையாக அவனை கொன்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது, உலகில் இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது
விடுமா அமெரிக்கா? அவனை போல ஒரு டூப்பினை தயார் செய்தாவது ரஷ்யா கொல்லவில்லை என சொல்லாமல் விடுமா?
ரஷ்ய அறிவிப்பு எந்த அளவு உண்மை என தெரியவில்லை , உண்மையாயின் ரஷ்யாவின் பெரும் வெற்றி அதுஆனால் தகுந்த ஆதாரமின்றி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்
No comments:
Post a Comment