Thursday, September 21, 2017

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு


முன்பே சொல்லியிருந்தோம், இலங்கையில் இந்திய படைகளை எதிர்த்து விரட்டவேண்டிய சிங்களனுக்கு உதவியாகத்தான் புலிகள் போராடினர்


அதாவது இலங்கை ராணுவம் ஈடுபடவேண்டிய மோதலில் புலிகள் ஈடுபட்டனர். அவ்வகையில் அவர்கள் செய்தது இலங்கை தேசியத்திற்கான பெரும் உதவி.




அப்படி ஒரு காலத்தில் இந்திய படைகளை விரட்டிய பெரும் இலங்கை மாவீரன், தேசபக்தன் என பிரபாகரன் கொண்டாடபடுவார் என நாம் முன்பே சொன்னதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ தெரியாது.


ஆனால் நடக்க தொடங்கிவிட்டது.


இதோ தொடங்கிவிட்டார்கள், கொஞ்ச நாளில் இலங்கை பாராளுமன்றத்திலும் அவர் படம் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.


ஆக சிங்களன் இலங்கைக்கு மகா விசுவாசமானவனாக பிரபாகரனை தூக்க ஆரம்பித்துவிட்டான். இந்திய தமிழர்களுகுத்தான் சொரணையே இல்லை


இனியாவது தமிழக தமிழர்களுக்கு சொரணை வரட்டும்.



No comments:

Post a Comment