Thursday, September 28, 2017

மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முரசொலிமாறனுக்கு சிகிச்சை என்றால் அமெரிக்காவிலும், தனக்கு சிகிச்சை என்றால் லண்டனிலும்,
தன் தந்தைக்கு சிகிச்சை என்றால் காவேரியிலும் என சென்று கொண்டிருந்த ஸ்டாலின், டெங்கு புண்ணியத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்துவிட்டார்
டெங்கு விவகாரம் தொடர்பாக அரசின் சிகிச்சை நடவடிக்கைகளை கண்டறிய தானே நேரில் ஆய்வு செய்துவிட்டார் மு.க ஸ்டாலின்
இது இனி ஒவ்வொரு துறையாக நடக்கலாம். ரேஷன் கடைகள் முதல் பல இடங்களின் இனி ஸ்டாலின் ஆய்வு நடத்துவார்
இதற்கு பெயர் "நமக்கு நாமே ஆராயும் திட்டம்"
அப்படியே பள்ளிகளில் புகுந்து தமிழை ஒழுங்காக தமிழக்ப கல்வி கூடங்கள் யிற்றுவிக்கின்றார்களா? என அவர் சோதிப்பாரா என கேட்டுவிட கூடாது.
காரணம் அவர் அரசு பள்ளியில் புகுந்தால், அவர் பள்ளியில் அரசு புகுந்துவிடாதா?

No comments:

Post a Comment