Wednesday, September 27, 2017

3 மாதத்தில் விசாரணை அறிக்கை

ஜெ., மரணம்: 3 மாதத்தில் விசாரணை அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு!
பாஸ்தீனம் மீதான படுகொலைகளை இஸ்ரேலே விசாரிக்கும் , முள்ளிவாய்க்கால் சர்ச்சைகளை சிங்கள அரசே விசாரிக்கும் என்பது போன்ற வரிசையில்
ஜெயலலிதா மரணத்தை தமிழக அரசே விசாரிக்கும் எனபதும் ஒன்று.

No comments:

Post a Comment