Thursday, September 21, 2017

காவேரியினை மீட்டதா? : தமிழிசை

காவேரி பிரச்சினைக்கு 18 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியிலும், பல ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? காவேரியினை மீட்டதா? : தமிழிசை


அப்படி கேளுங்கள் அக்கா, அவர்கள்தான் துரோகிகள், சுயநலவாதிகள், தமிழகத்தை சீரழித்தவர்கள்


அந்த 18 ஆண்டில் வாஜ்பாய் காலமும் உண்டு மேடம், அப்படியானால் பாஜகவும் காவேரியில் துரோகம் செய்தது என சொல்வீர்களா?




சரி 3 ஆண்டுகளாக உங்கள் மோடி என்ன செய்கின்றார்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? கன்னடத்திலும் பாஜக ஆட்சி நடந்தது, காவேரியினை மீட்டு வந்தால் என்ன?


திமுக 18 ஆண்டுகள்இருந்தே முடியவில்லை, எங்களுக்கு 25 ஆண்டாவது அவகாசம் வேண்டும் , அப்பொழுதுதான் காவேரி வரும் என மட்டும் சொல்லிவிடாதீர்கள், பயங்கர கோபம் வரும் ஆமாம்.



No comments:

Post a Comment