நவராத்திரி விழாவிற்காக ஊரெல்லாம் கொலு வைக்கின்றார்களாம். அழகான பொம்மைகள் வாங்கி அடுக்குகின்றார்களாம்
இதனை விடவா அழகிய கொலுபொம்மை உலகில் கிடைத்துவிடும்? "தெய்வீக கொலு" பொம்மை இதுதான்.
இந்த பொம்மையினை வைக்காமல் எந்த கொலுவும் முழு நிறைவு அடையவே அடையாது.
முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை,
சங்கத்தின் கொலுவின் எல்லா சிலைகளும் இது மட்டும்தான்.
இந்த உலகிற்கு மிக அழகிய கொலு பொம்மையினை அடையாளம் காட்டியதில் சங்கம் பெருமையடைகின்றது.
No comments:
Post a Comment