Tuesday, May 31, 2016

ஒரு நாடும் ஏன் உங்களுக்காக வரவில்லை?





ஏய் இந்திய தமிழர்களே, பார்த்தீர்களா பாகிஸ்தான் உங்களை மிரட்டுகின்றான், எங்கள் தலைவன் பிரபாகரனின் அம்மண சாபம் உங்களை சும்மா விடாது, நாங்கள் போர்சூழலில் பழக்கபட்டவர்கள், நீங்கள் அப்படி அல்ல, யுத்தம் என்றால் சும்மாவா? சாவுங்கள், எல்லோரும் சாவுங்கள் என சாவை தவிர ஒன்றும் தெரியா, பிரபாகரனின் சாவுகுருவிகள் கத்துகின்றன‌

# அட பதரே, 1971ல் பாகிஸ்தானுக்கு பகிரங்க அழைப்பு விடுத்து தென்னிந்தியாவினை தாக்க சொன்னவன் சிங்களன், அதனை தடுக்கும் முகமாகவும், அப்படியே உங்களுக்கு ஒரு பாதுகாப்பு தரவும்தான் எம் தேசம் உள்ளே வந்தது, ஆனால் சகலத்தையும் பகைத்து அழிந்தது நீங்கள்.


# அமைதிபடையோடு நீங்கள் மோதாவிட்டால் இந்த போர்சூழல் உங்களுக்கு ஏது? கிட்டதட்ட 100 வருடம் பின்சென்றுவிட்டு பேச்சு வேறா? ராஸ்கல்ஸ். ரயிலையே 2012ல்தான் கண்டீர்களாம், ஆப்ரிக்காவினை விட பின்னால் சென்றபின்னும் பெருமை வேறு (?), மின்சாரமே பல இடங்களுக்கு இப்பொழுதுதான் வருகின்றதாம், இதில் உங்களுக்கு இவ்வளவு எகத்தாளமா?

# உங்களை காப்போம் என சொல்லிவிட்டு உங்கள் பின்னால் ஒளிந்து உங்களை சாககொடுத்து சரணடைந்து செத்த ஈன் ராணுவம் அல்ல எமது. எல்லையில் நின்று போராடி மக்களை காப்பாற்றுவது.புரிகின்றதா?

# உங்கள் நாட்டின் திரிகோணமலை இன்றும் எமது மறைமுககட்டுபாட்டில் தான் உண்டு, இந்த தெற்காசியாவின் பெரும் வல்லரசு நாங்கள், சீனாவின் பீஜிங் வரை எம்மால் தாக்கமுடியும்.

# அந்த‬ பைத்தியக்கார பாகிஸ்தானுக்கு அவன் அணுகுண்டை தாலிபன் களவெடுப்பானா? அல்லது அல்கைதா கைபற்றுமா என்பதே பெருங்கவலை, 4 முறை அவனை அடித்து விரட்டி எங்களுக்கே போரடித்துவிட்டது, இனி இதில்‬ அவன் சும்மா ஏதாவது சொல்ல உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா?

# 2009ல் நீங்கள் ஏன் அனாதையாக அடிபட்டீர்கள்?, ஒரு நாடும் ஏன் உங்களுக்காக வரவில்லை? இப்படித்தான் உலகில் எல்லா நாடுகளையும் பகைத்தீர்களா?







No comments:

Post a Comment