Friday, May 27, 2016

ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் குப்பைக்குத்தான் செல்கின்றன: சுப்பிரமணியன் சுவாமி





பிரதமருக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் குப்பைக்குத்தான் செல்கின்றன: சுப்பிரமணியன் சுவாமி

# தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட கூடாது என அக்கட்சியினரே இப்படி உழைக்கின்றார்கள் என்பதை விட என்ன சொல்லமுடியும்?,

# தமிழக முதலமைச்சரின் கடிதமே குப்பைக்கு போகிறதென்று ஒரு தேசிய கட்சியின் எம்பி சொல்வாரென்றால் இம்மாநில மக்கள் அக்கட்சியினை எப்படி மதிப்பார்கள்? பின் மோடி தமிழக கூட்டத்திற்கு வெற்றுநாற்காலி வராமல் என்ன வரும்?


# ஆச்சரியமாக பிரதமர் இந்த பொறுப்பற்றபேச்சினை கொஞ்சமும் கண்டிக்கவில்லை, ஒருவேளை தமிழக முதல்வரின் கடிதங்களை இவரிடம் மோடி கொடுத்திருப்பாரோ? அந்த குப்பை தொட்டி இவர்தானோ







No comments:

Post a Comment